சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.